காத்தான்குடியிவ் காணாமல் போன சிறுவன் ஜனாஸாவாக மீட்பு.
காத்தான்குடி ஊர் வீதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவரைக் காணவில்லை என பெற்றோர் கவலையோடு தெரிவித்திருந்த நிலையில் குறிப்பிட்ட சிறுவன் சற்று நேரத்திற்க்கு முன் காத்தான்குடி ஆற்றங்கரை வாவியில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரங்கள் கிடைத்ததும் பதிவிடப்படும்.
0 Comments