Ticker

6/recent/ticker-posts

Video - கல்முனை கடல் கொந்தளிக்கிறது


 பாறுக் ஷிஹான்

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரைபகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம்உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாகவும் கடல்கொந்தளிப்பு காரணமாகவும் அப்பகுதியில்பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள வள்ளங்கள்தோணிகள் படகுகளை கரையை நோக்கிமீனவர்கள் நகர்த்தி வருகின்றனர்.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் வீண் பொழுது போக்குவிடயங்களுக்காக இப்பகுதிக்கு வருகைதருவதை தவிர்க்குமாறு பொலிஸார்கேட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments