Ticker

6/recent/ticker-posts

கண்டியில் மண்சரிவு – மூவர் பலி – 17 பேரை காணவில்லை

 


கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.

அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments