முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் கொழும்பில் உள்ள கிளப் ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து பெர்னாண்டோ அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர், கூச்சல்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அவரது நடவடிக்கைகளால் கிளப்பில் உள்ள மற்றைய விருந்தினர்கள் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடக சமூகத் தரங்களுக்கு இணங்க அனைத்து அவதூறுகளும் அகற்றப்பட்ட சம்பவத்தின் வீடியோ கீழே உள்ளது.
0 Comments