Ticker

6/recent/ticker-posts

நெதன்யாகுவை 'போர் குற்றவாளி' - என முத்திரை குத்திய கொலம்பிய ஜனாதிபதி


கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோஇ முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தார்,

ஆட்சியின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 'போர் குற்றவாளி' என்று முத்திரை குத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments