Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை


ஜூன் 3 திங்கட்கிழமை வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அவர்களின் விபரங்களை பார்க்க download the PDF file 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன நேற்று வர்த்தமானியை வெளியிட்டு, 2012 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை இலக்கம் 1 இன் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் நியமிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டார்.



Post a Comment

0 Comments