Ticker

6/recent/ticker-posts

கனடாவில் பயங்கர துப்பாக்கி சூடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் இலங்கையர்கள் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதன்போது தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவர்கள் இலங்கையர்கள் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments