
நாட்டில் நேற்று (18.08.2022) கொரோனா தொற்றால் மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 4 பெண்களுமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 Comments