அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கு கொண்டு இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாகவும், குறித்த விடுமுறைக்கு பதிலாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னராக விடுமுறை நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments