முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சி.ஐ.டி க்கு இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். | முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சற்று முன் CID யினரால் கைது செய்யப்பட்டார்!
0 Comments