Ticker

6/recent/ticker-posts

திருக்கோவிலில் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !


திருக்கோவில் பிரதேசம் குடிநிலம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்னும் 

16 வயதுடைய பாடசாலை மாணவன் இன்று (11/02/2025 ) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.


வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என அறிய முடிகின்றது.

Post a Comment

0 Comments