Home
About
Contact Us
Ticker
6/recent/ticker-posts
🏠
கல்முனை
உள்நாட்டு
வெளிநாட்டு
மத்திய கிழக்கு
அரசியல் களம்
குற்றம்
இன்னும்
_விளையாட்டு
_கல்வி
_Accident
_Technology
_Job
_Business
India
Live Radio
Contact
Home
Local News
திடீர் மின்வெட்டு - தற்போது வௌியான அறிவிப்பு
திடீர் மின்வெட்டு - தற்போது வௌியான அறிவிப்பு
AMA
February 09, 2025
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு, பொறுமையாக இருக்க அதிகாரிகள் கேட்கிறார்கள்.
அதற்கமைய, இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Post a Comment
0 Comments
Facebook
Kalmunaitoday
Ads Promotion Contact me
+94771486545 WhatsApp Only Contact
Social Media
கல்வி
3/Education/post-list
Join Now Whatsaap
0 Comments