Ticker

6/recent/ticker-posts

Video - மருதமுனையிலிருந்து ஒலுவிலை நோக்கி சென்ற மோட்டார்



விபத்து விபரம்..............

மருதமுனையிலிருந்து ஒலுவிலை நோக்கி சென்ற மோட்டார் வாகனம் கல்முனை நோக்கி சென்ற அரச பேருந்துடன் மோதுண்டு ஸ்தலத்தில் ஒரு இளைஞன் பலியானதுடன் மற்றையவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





மரணித்தவர் வைத்திய சாலை ஊழியர் சகோதரர் தமீமினுடைய இளைய மகன் எனவும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர் சகோதரர் றிபாய்(சென்ரல் பாமசி உரிமையாளர்)இனது மகன் எனவும் அறிய முடிகிறது.





இருவரையும் உங்கள் பெறுமதியான துஆக்களில் சேர்த்து அவசர பிரிவில் உள்ள இளைஞன் நலமுடன் திரும்ப பிரார்த்தியுங்கள்

©️அலி பின் ரசாதி

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KGLkRIkHz4A47YytsKqt9F

Post a Comment

0 Comments