துருக்கியில் #தற்கொலை #தாக்குதல்-------------------------------------------
01,அக்டோபர்,2023,
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள பாதுகாப்பு அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்னால் தீவிரவாதிகள் இருவர் காரில் சென்று தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவம் இன்று பெரும்ப பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் துருக்கி புலனாய்வுத்துறை தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments