Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் கற்பித்த ஆசிரியையின் ஜனாஸாவை சுமந்த மாணவர்கள் - இன்று இடம்பெற்ற மனம் உருகும் நிகழ்வு


கற்பித்த ஆசிரியையின் ஜனாஸாவை சுமந்த
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

நேற்றிரவு (12) இறையடி எய்திய கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இஸ்லாம் பாட ஆசிரியை மெளலவியா ஏ.டபிள்.யூ. ஜெரினா அவர்களது ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10 மணியளவில் 
கல்முனை நூரணியா பள்ளிவாசல் மையவாடியில் இனிதே நல்லடக்கம் செய்யப்பட்டது.


அன்புக்குரிய ஆசிரியரியையே
நீங்கள் கற்பித்த மாணவர்களால் உங்களது இறுதி பயண இறுதி நிமிடம் வரை ஜனாஸாவை சுமந்து செல்லும் காட்சி மனம் நெகிழும் காட்சியாக அமைந்தது.

பாடசாலையில் நீங்கள் பெற்ற சகல உணர்வுகளுக்கும் இந்த தருணம் உங்களை மன ஆறுதலான நிரந்தர உறக்கத்திற்கு இட்டு சென்றிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Post a Comment

0 Comments