11 வருடங்களாக கற்றவர்களின் செயல்!
பின்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஆரம்ப கல்வியாக சுய ஒழுக்கம், தன் தேவையை தானே பிறைவு செய்தல், போன்றவைகளைக் கற்றுக் கொடுத்த பிறகே புத்தகப்படிப்பை தொடங்குவார்களாம்.
நம் நாட்டில் பட்டம் பெற்று வெளியேறும் வரை புத்தகப் பாடத்திட்டத்தை தவிர வேறெதனையும் கற்றுக் கொடுப்பதில்லையே!!!
குறிப்பு:
இதற்கு வளர்ப்பும் முக்கிய காரணம்.
0 Comments