Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள் விபத்தில் சிக்கி 12 பேர் காயம்!


மின்னேரிய - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய ரயில் நிலைய சந்தியில் ஒரே திசையில் பயணித்த இரண்டு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. 

இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹிகுராக்கொட பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து சோமாவதியை நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகின.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments