நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக மடகாஸ்கர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
47 பேர் பயணம் செய்த இப்படகு பிரான்ஸுக்குச் சொந்தமான மேயோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆனால், அது கவிழ்ந்தது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
23 பேர் காப்பாற்றப்பட்டனர். 23 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை காணவில்லை என மடகாஸ்கர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments