இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அறிந்ததே.
இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments