பொலன்னறுவை-வெலிகந்த-கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவ்வாறு குழுவொன்று தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
0 Comments