Ticker

6/recent/ticker-posts

நாட்டை உலுக்கிய கோர விபத்து! -video

 


வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

கண்டி முல்கம்பல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் வீதியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கண்டி ஹீருஸ்ஸகல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். 

விபத்தில் அவரது சகோதரர் மற்றும் தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விபத்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது. 

அந்த துரதிர்ஷ்டவசமான விபத்தின் காட்சிகள் மேலே.... 

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments