நவம்பர் 1 முதல் டிசம்பர் 19, 2022 வரை, அரசுத் துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை 20% ஆகக் குறைக்கப்படும் மற்றும் 80% ஊழியர்கள் தொலைதூரத்தில் வேலை செய்வார்கள், வேலை நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை இருக்கும்.
FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 ஐ நடத்துவதற்கான நாட்டின் தயாரிப்புகளுக்கு இணங்க இந்த முடிவு அமைச்சரவையால் அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு, இராணுவம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் இந்த முடிவுகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தனியார் துறையில் இயங்கும் நிறுவனங்கள் வழமை போன்று தமது வர்த்தகத்தை மேற்கொள்ளும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments