Ticker

6/recent/ticker-posts

லொறியில் ஏற்பட்ட கோளாறைப் பரிசோதிக்க முற்பட்ட வார்த்தகர் உடல்நசுங்கி உயிரிழந்த சோகம்.


கலென்பிந்துனுவெவ, கொக்காவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திபுல்வெவ பிரதேசத்தில், நபர் ஒருவர் தனது லொறியில் ஏற்பட்ட கோளாறைப் பரிசோதிக்க முயற்சித்த போது , ​​ஜெக் விலகியதால் லொறியின் டயர் கழன்று சென்று , லொறியின் அடியில் இருந்த நபர் நசுங்கி உயிரிழந்துள்ள துரதிருஷ்டவசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
திபுல்வெவ பிரதேசம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான மதுக பண்டார கருணாதிலேக என்ற( வயது 39) திருமணமான நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments