Ticker

6/recent/ticker-posts

ரனில் தற்போது எம்மோடு உள்ளார் ; மகிந்த


ரனில் தற்போது எம்மோடு உள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்து நிற்போம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரனில் யு என் பி காரர் என நாம் விமர்சித்தோம் .ஆனால் அவர் இப்பொது எம்மோடு உள்ளார்.அவர் தற்போது சரியான பாதையில் பயணிப்பதாக நாம் நம்புகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6


Post a Comment

0 Comments