Ticker

6/recent/ticker-posts

கல்முனை வாகன விபத்தில் மூவர் படுகாயம்


கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பாண்டிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (10) மாலை கல்முனை நோக்கிச் சென்ற காருடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயங்களுடன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments