Ticker

6/recent/ticker-posts

தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டது.


தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியை மேலும்  6 மாதங்களுக்கு

நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.தற்காலிகமாக வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை திணைக்களம் ஒரு வருட காலத்திற்கு நீட்டித்துள்ளது. 

தற்காலிக 06 மாத உரிமம் பெற்றவர்கள், உரிமத்தின் செல்லுபடியை நீட்டிக்க, வெரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகம் அல்லது அவர்களின் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு மட்டுமே தற்போது ஓட்டுனர்  உரிமம் வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments