Ticker

6/recent/ticker-posts

தனது மகளின் சக வகுப்பு மாணவனை கொன்ற கொடூர தாய்..?


 #காரைக்காலில்_மிகவும்_ #வருத்தமான_செய்தி_

#தனது_மகளின்_சக_வகுப்பு

#மாணவனை_கொன்ற_கொடூர_தாய்..?

தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து குளிர்பானத்தை குடித்த நேரு நகரில் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த பாலமணிகண்டண் 13 வயது 8ம் வகுப்பு மாணவருக்கு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்து விட்டார்..தன் குழந்தை போன்று அதுவும் ஒரு குழந்தை தான் என கருதாமல் இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்ட அவர் என்ன பிறவியோ...




ஆழ்ந்த இரங்கல்...

ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பு பெற்றவர்களுக்கு...

இழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய மனவலிமையை இறைவன் அவர்களுக்கு அளிக்கட்டும்...!!


எப்படிப்பட்ட கேவலமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!!

Post a Comment

0 Comments