Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்த போது, ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த இளைஞன் பொலீஸாரால் கைது.


 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 28 வயதுடைய தரணியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments