சூடானில் கடந்த மே முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 10,000இற்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதமடைந்துள்ளன.
வடக்கு கோர்டோஃபான், நைல் ஆறு பகுதிகள் கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு சூடானில் 1 இலட்சத்து 36,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments