Ticker

6/recent/ticker-posts

21 லேப்டாப்களை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது... கைதானவர்கள் விற்ற லேப்டாப்களை மீட்கவும் விசாரணை...

 


இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்

இன்று (18) கைது செய்யப்பட்டார்.

2007ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் இன்று கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments