![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHv11y_tD5AM8wrSPbQWsFB2dQpOKMXq7H8j3V4XA5veMDUNh9FO9iQTd6axcsTXN7YnK2dSJNDA9-dql9T12XVzUCFGO0B14bQM5kYcDhXM6oyH0UuVEABovrhVA1u_5HHR6DMhZgkSDEVpl976nIHwapBllgb4e3wrP93wNlIhmHLVgate0D3OQf/w640-h406/1030A40F-2742-434C-ADA6-214DF553ABC9.jpeg)
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, கடந்த 26ஆம் திகதி மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்
0 Comments