Ticker

6/recent/ticker-posts

பட்டாவில் சென்ற மாணவர்கள் விபத்து...!

 


பாடசாலை செல்வதற்கு பேருந்து இல்லாததால் மாணவர்கள் விபத்து...!

பாடசாலை செல்வதற்கு பேருந்து இல்லாமல் சிறிய ரக பட்டாவில் ஏறிச் சென்ற மாணவர்கள், அதனுடைய தளம் உடைந்ததால் 13 குழந்தைகள் புத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கலென்பிந்துனவெல, தக்ஷில மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 13 மாணவர்களே இவ்விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.


விபத்தின் போது 37 பாடசாலை மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்து கலென்பிந்துனவெல கிராமிய வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments