Ticker

6/recent/ticker-posts

காஸா தென்மேற்கு பகுதியில் உணவு பெற காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.


காசா நகரின் தென்மேற்கு பகுதியில் உணவு பெற காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்,


முற்றுகை இடப்பட்டுள்ள குறிப்பிட்ட இப்பிரதேசம் பசி, பட்டினி நெருக்கடியை எதிர்கொள்கிறது, அல்ஜசீரா தெரிவித்துள்ளது.


இன்று வியாழனன்று, குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 750 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் கூறியது,


இரத்தத்தை உறைய வைக்கும் "படுகொலை" என்று கூறி பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் இதனை கண்டித்துள்ளது.

Post a Comment

0 Comments