Ticker

6/recent/ticker-posts

புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே தடையை நீக்குகிறோம்..!

 


சில மருந்து வகைகளின் விலைகள்  300 % வீதத்தால் உயர்வடைந்தள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கெதர குறிப்பிட்டார்.


நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில மருந்து வகைகளின் விலைகள்  300 % வீதத்தால் உயர்வடைந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கெதர குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments