Ticker

6/recent/ticker-posts

இன்று இரண்டு எரிபொருள் வரிசை மரணங்கள்.!!



கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 64 வயதான ஒருவர் மத்துகம பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்று உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் அத்தியாவசியத் தேவைகளுக்காக வரிசையில் நின்று உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments