Ticker

6/recent/ticker-posts

பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது...!


பெற்றோல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இலங்கையைவந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்


இன்று இலங்கைக்கு வந்துள்ள டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றுமதிகள் தொடர்பானஅறிவிப்பை எரிசக்தி அமைச்சர் வழங்கினார்

டீசலை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் தற்போது எரிபொருள் இறக்கும் பணியைமுடித்துக் கொண்டிருப்பதாக ட்விட்டர் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதேவேளைடீசல் ஏற்றிச் செல்லும் மேலும் ஒரு கப்பல் தற்போது எரிபொருளைஇறக்குவதற்காக துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளைஇன்று தீவை வந்தடைந்த பெற்றோல் ஏற்றிச் சென்ற கப்பலின் மாதிரிகள்தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும்தெரிவித்தார்


அது நிறைவடைந்ததன் பின்னர்பெற்றோல் கப்பலை இறக்கும் பணி நாளை முதல்ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர்.

Post a Comment

0 Comments